கடன் கொடுத்தவரின் மிரட்டல்… கோவையில் இருந்து சென்னை மெரினா கடலை தேடி வந்த பெண்… சரியான நேரத்தில் மீட்ட போலீசார்…!!

கோவையை சேர்ந்த ரெஜினா கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் சரக்கு வாகனம் ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். இவர் வீடு கட்டுவதற்காக கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன்பு விஜயகுமார் என்பவரிடம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கடனாக…

Read more

Other Story