இதுவரை ரூ.50 லட்சம் நிதி உதவி…. யாசகம் பெற்ற பணத்தை வழங்கிய முதியவர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த பாண்டியன்(73) என்பவர் பல்வேறு இடங்களுக்கு சென்று யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார். இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். சில இடங்களில் பாண்டியன் முடிந்த அளவு வேலை பார்த்து சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு தேவையான…
Read more