குடும்ப அரசியல்…. முடிந்தது காங்கிரஸ்…. மதத்தின் அடிப்படையில் பிளவு படுத்த வேண்டாம்…. காங்கிரசை இழுத்து மூடும் நிலை…. பிரதமர் மோடி விமர்சனம்.!!

நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனவரி 31ஆம் தேதி உரையாற்றியிருந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இந்நிலையில் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் அனைவரும் குடியரசுத்…

Read more

Other Story