குவைத்தில் காயமடைந்த இந்தியர்கள்… நேரில் சென்ற மத்திய இணை அமைச்சர்…!!
குவைத் தீ விபத்தில் காயமடைந்த இந்தியர்களை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். குறிப்பாக அதிகமாக கேரளாவை சேர்ந்தவர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி…
Read more