தமிழகத்தில் கள்ளச்சாராய மரணத்திற்கு ரூ.10,00,000 இழப்பீடு..‌‌ சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்கும்…

Read more

போலி மருத்துவமனையில்….. சட்ட விரோத செயல்…. கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள இண்டிலி மேற்கு காட்டுக்கோட்டை பகுதியில் சட்டவிரோத கருக்கலைப்பு மையம் இயங்கி வருவதை, சென்னை பாலியல் கோரிக்கை தடைச் சட்டத்தின் துணைக் கண்காணிப்பாளர் சரவணக்குமார் தலைமையிலான விஜிலென்ஸ் குழுவினர் சமீபத்தில் கண்டுபிடித்தனர். முருகேசன் (43) என்பவர் நடத்தி வரும்…

Read more

Other Story