“ஜன்னலிலிருந்து ரூ.500 நோட்டுகள்..! பண மழை வார்த்தையிலேயே ஊழல்..! தலைமை பொறியாளர் சிக்கினார்..! லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி..!!”
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் தற்போது முழு நாட்டையே திணற வைத்துள்ளது. மாநில ஊரக வளர்ச்சி துறையில் தலைமைப் பொறியாளராக பணியாற்றும் பைகுந்த நாத் சாரங்கி, தனது வருமானத்தை விட அதிகமாக சொத்துகள் வைத்திருப்பதாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கிடையே,…
Read more