ஓட ஓட விரட்டி கடித்த விஷ வண்டுகள்…. கர்ப்பிணி உள்பட 9 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள சி தண்டேஸ்வர நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓமக்குளம் தச்சன் தெருவில் புளியமரம் அமைந்துள்ளது. இந்த புளிய மரத்தில் விஷ ஆண்டுகள் கூடு கட்டியுள்ளது. இந்நிலையில் திடீரென கூடு கலைந்து வண்டுகள் அந்த வழியாக சென்றவர்களை ஓட ஓட…
Read more