தற்கொலைக்கு முயன்ற ஹோட்டல் ஊழியர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம்-ஊட்டி ரோட்டில் தனியார் ஹோட்டல் அமைந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாக குன்னூர் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் அந்த ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஹோட்டல் மாடியில் ஏறி நின்று ரவி தற்கொலைக்கு முயற்சி…
Read more