தொடர்ந்து கண்காணிப்போம்..! ரிஷப் பந்த்தை மேல் சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனைக்கு மாற்ற பிசிசிஐ முடிவு..!!

விபத்து: கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தை  மேல் சிகிச்சைக்காக மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு மாற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த வாரம் டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் பயங்கர கார்…

Read more

Other Story