வேலை பார்க்க சென்ற 26 பேர்…. விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள இண்டியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னகரடு பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சாலையோர சீரமைப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. நேற்று காலை அந்த பகுதியில் வசிக்கும் 26 பேர் வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக…
Read more