குறைந்த விலைக்கு நகை வாங்கி தருவதாக கூறி…. பெண்ணிடம் ரூ.42.42 லட்சம் மோசடி…. உறவினர்கள் அதிரடி கைது…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பசுமலர்கள் குமாரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி(36) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் தனலட்சுமியின் உறவினரான தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த குமார் என்பவர் ராமநாதபுரத்தில் இருக்கும் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த…

Read more

போலி நகையை கொடுத்து மோசடி…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆரூரில் ஸ்வரூப் (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரூர்- சேலம் சாலையில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நகை கடைக்கு ஒரு ஆணும், பெண்ணும் நகை வாங்க சென்றனர். அவர்கள் 44…

Read more

Other Story