குறைந்த விலைக்கு நகை வாங்கி தருவதாக கூறி…. பெண்ணிடம் ரூ.42.42 லட்சம் மோசடி…. உறவினர்கள் அதிரடி கைது…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பசுமலர்கள் குமாரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி(36) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் தனலட்சுமியின் உறவினரான தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த குமார் என்பவர் ராமநாதபுரத்தில் இருக்கும் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த…
Read more