தொடர் கனமழை எதிரொலி… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!

கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பேச்சுப்பறை பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு வினாடிக்கு 2200 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 48…

Read more

Other Story