கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்… முயல் தீவு பகுதியில் நேர்ந்த சோகம்..!!!

நாட்டுப்படகில் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோல்டன் புரத்தைச் சேர்ந்த கிளைட்டன் என்ற மீனவர் சென்ற 25ஆம் தேதி நாட்டுப்படகில் மற்ற மீனவர்களுடன் கடலில் மீன் பிடிக்க சென்றிருக்கின்றார். முயல் தீவு பகுதியில் சென்ற போது…

Read more

Other Story