கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்… முயல் தீவு பகுதியில் நேர்ந்த சோகம்..!!!

நாட்டுப்படகில் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோல்டன் புரத்தைச் சேர்ந்த கிளைட்டன் என்ற மீனவர் சென்ற…

ஐயோ என்ன பண்ணுறது… நடுகடலில் தத்தளித்த மீனவர்கள்… பாதுகாப்பாக மீட்ட கடலோர காவல் படையினர்…!!

நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை கடலோர பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 9 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக…

அங்க போனா ஆபத்துன்னு சொல்லிருகாங்க… காற்று ரொம்ப பலமா வீசுது… அதான் டோக்கன் கொடுக்கல… ஏமாற்றத்தில் மீனவர்கள்…!!

கடல் பகுதியில் சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. தென்…

அத்துமீறிய இலங்கை படையினர்…. பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்…. விடுவிக்கப்பட்ட மீனவர்கள்…!!

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டு தமிழகம் வந்து சேர்ந்தனர். கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில்…

சீற்றத்துடன் காணப்பட்ட கடல்… தடைசெய்யப்பட்ட படகுப் போக்குவரத்து… வெறிச்சோடிய கடற்கரை…!!

கன்னியாகுமரியில் கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் காற்றுடன்…

ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மீனவர்கள்..!!

ஊரடங்கு உத்தரவால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து மீனவர்கள் தவிக்கின்றனர். தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக ஏற்கனவே மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இழப்பை சந்தித்து…

பொங்கல் விழாவை படகு போட்டியுடன் கொண்டாடிய மீனவர்கள்!

நாகர்கோயில் அருகேயுள்ள மீனவக் கிராமத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு மீனவ மக்கள் படகு போட்டி, நீச்சல் போட்டிகள் நடத்தி உற்சாகமாக கொண்டாடினர்.…

நடுக்கடலில் 13 மணி நேரம் தத்தளித்த ஆறு மீனவர்கள்!

படகு கவிழ்ந்து 13 மணி நேரம் நடுக்கடலில் தத்தளித்த 6 பேரை சக மீனவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.…

கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட மீனவர்கள்!

மீனவர் கொலையில் குற்றவாளிகளை, உடனே கைது செய்ய வலியுறுத்தி மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரி குருசுகுப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்…

புயலில் சிக்கிய மீனவர்கள் 250 பேர் கப்பல் மூலம் மீட்பு!

புயலில் சிக்கிக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 400 பேரில் 250 பேர் கப்பலில் ஏறி உயிர் தப்பினர். கடந்த சில…

வேதாரண்யத்தில் கடல் சீற்றம் … மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு..!

வேதாரண்யத்தில் பலத்த மழை மற்றும் கடல் சீற்றத்தின் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை          …

நடுக்கடலில் தத்தளித்த நான்கு மீனவர்களை மீட்ட சக மீனவர்கள்..!!

கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்த நான்கு மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திலிருந்து 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2…

600 தமிழர்கள்….. 13 நாட்கள்…. உணவு , தண்ணீர் இன்றி வாடும் அவலம்…. உதவுமா அரசு?

உணவு, தண்ணீர், டீசல் இன்றி 13 நாட்களாகத் தவித்து வருவதாகவும், மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்…

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது “புல்புல் புயல்”- இந்திய வானிலை ஆய்வு மையம் …!!

“புல்புல் புயல்” உருவாகி வடமேற்கு திசையில் மேற்கு வங்கத்தை நோக்கி நகரும் என்று இந்திய இந்திய வானிலை மையம்  தெரிவித்துள்ளது. அந்தமான் கடலில்…

வங்கக்கடலில் ‘புல்புல்’ புயல் – பெயர் வைத்தது யார் ? எங்கே கரையை கடக்கும் ….!!

வங்கக்கடல் பகுதியில் ஒரு புயல் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையத்தில் தெரிவித்தது அந்த புயல் குறித்த விவரங்களைப் பார்க்கலாம். கடந்த 4_ஆம்…

Breaking : வங்கக்கடலில் ‘புல்புல்’ புயல் – தமிழகத்தை பாதிக்குமா?

வங்கக்கடலில் உருவாகிறது ‘புல்புல்’ புயல் இதனால் தமிழகத்தை பாதிக்குமா என்று மக்களின் கவனம் திரும்பியுள்ளது. தமிழ்நாடு , புதுச்சேரியில் ஓரிரு இடங்களில்…

#Breaking : ”வங்கக் கடலில் நாளை புயல் சின்னம் உருவாகும்” வானிலை ஆய்வு மையம் …!!

நாளையத்தினம் வங்கக்கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாகுமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்று செய்த்தகியாளர்களை சந்தித்த வானிலை…

காற்றழுத்த தாழ்வு பகுதி …. ”5 நாட்களுக்கு கடலுக்கு போகாதீங்க” மீனவர்களுக்கு எச்சரிக்கை …!!

புதிய காற்றழுத்தத்தாழ்வு பகுதியால் 5 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று செய்தியாளர்களை…

தமிழக மீனவர்கள் 4 பேருக்கு செப்.3 வரை நீதிமன்றக் காவல்..!!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேரும்  செப்.3 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.      புதுக்கோட்டை…

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு… இலங்கை கடற்படையினர் விசாரணை..!!

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி  இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  தமிழக…

”மிக கனமழை வாய்ப்பு” வானிலை ஆய்வு எச்சரிக்கை…!!

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மலை மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்…

தமிழகத்தில் மழை “மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்” வானிலை ஆய்வு மையம் ..!!

தமிழகம் முழுவதும் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதால் இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம்…

ரஷ்யாவுக்கு உளவு பார்த்த பெலூகா திமிங்கலம்..!!

ரஷ்ய நாட்டிற்கு  உளவு பார்த்து வந்த  பெலூகா (beluga) வகை திமிங்கலத்தை மீனவர்கள் கண்டுபிடித்துள்ளனர். நார்வே நாட்டில் உள்ள  ஆழ்கடல் பகுதியில் சில மீனவர்கள்…

இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டுழியம்…! தமிழக மீனவர்கள் மற்றும் படகுகள் சிறைபிடிப்பு…!!

இலங்கை கடற்படையினர் கடலில் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களின் 2 படகுகளையும் ,11 மீனவர்களையும் சிறைபிடித்துள்ளனர். ராமேஸ்வரத்தில் தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே படகில்…