வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து…. 3 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள சவுகார்பேட்டை மின்ட் தெருவில் தனியாருக்கு சொந்தமான 3 மாடி கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்கு நகைக்கடை, ஜவுளிக்கடை என 10-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. நேற்று அதிகாலை வணிக வளாகத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது.…
Read more