40 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய ஏரி…. பாசன வசதி பெறும் கிராமங்கள்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வேப்பம்பட்டி பகுதியில்…

வயல்வெளிகளில் டிரோன் மூலம் மருந்து தெளிப்பு….. எவ்வளவு செலவாகும்….??? விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி….!!!

டிரோன் மூலம் வயல்களுக்கு மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் அறிவியல்…

90 நாட்கள் திறக்க வேண்டும்…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை..!!

அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் தண்ணீர் திறப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு அணை மூலம் 6400 ஏக்கர் விவசாய நிலம்…

BREAKING : குழந்தைக்கு கூட தெரியும்… ஆதரிக்கிறீர்களா?… வெளியேறிய அதிமுக, பாஜக..!!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானத்தை ஏற்க மறுத்து சட்ட பேரவையிலிருந்து பாஜக அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசின்…

கண்முன்னேயே வீணாகின்றன… கவலையில் விவசாயிகள்… அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

காய்ந்து வரும் நெல் பயிர்களுக்கு  தண்ணீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள கொளக்குடி பகுதியில்…

முதலமைச்சரிடம் பேசுறேன்… அமைச்சர் நேரில் சென்று ஆய்வு… கோரிக்கை விடுத்த விவசாயிகள்…!!

கனமழையில் நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி நாசமடைந்ததால் நிவாரண தொகை வழங்குமாறு அமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள  திட்டக்குடி,…

துணி சுற்றி வைத்தும் பயனில்லை…. காட்டு பன்றிகளின் அட்டகாசம்…. வருத்தத்தில் விவசாயிகள்…!!

காட்டுப்பன்றிகள் மக்காச் சோளப் பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குடிமங்கலம் பகுதியில் மக்காச்சோளம்…

அவங்களுக்கு துணையா நாங்க நிற்போம்… போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்… கைது செய்த காவல்துறை…!!

டெல்லியில் போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும்…

எங்களுக்கு இந்த சட்டம் வேண்டாம்… அரை நிர்வாணத்தில் போராட்டம்… ஏர் கலப்பையுடன் வந்த விவசாயிகள்…!!

ஏர் கலப்பையுடன் சாலையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்…

இன்னும் 12 நாள் தான்…. விவசாயிகளின் டிராக்டர் பேரணி… கலங்கி நிற்கும் மத்திய அரசு….!!

ஜனவரி 26 ல் நடக்கவுள்ள ட்ராக்டர் பேரணியை நினைத்து மத்திய அரசு தடுமாறுக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர்…

சரிந்து விழுந்த மணல்… குளத்தில் ஏற்பட்ட உடைப்பு… களமிறங்கிய விவசாயிகள்…!!

குளக்கரையில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டதால் விவசாயிகள் இணைந்து மணல் மூட்டைகளை வைத்து அதனை அடைத்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குலையநேரி கிராமத்திற்கு தெற்கு…

கிடுகிடுவென சரிந்த விலை… கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்… நீலகிரியில் ஏற்பட்ட அவலம் ….!!

நீலகிரியில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகளின் விலை குறைந்ததால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, கேரட்,…

கலெக்டர் ஐயா..! 2புயல் வந்துருக்கு…. ப்ளீஸ் உடனே கொடுங்க…. கடலூர் விவசாயிகள் போராட்டம் ..!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காப்பீட்டு நிவாரணம் வழங்கக் கோரி மனு அளிக்கும் போராட்டத்தில் விவசாய சங்கத்தினர் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்தில்…

தொடரும் போராட்டம்… மழையால் அவதி… திணறும் அரியானா விவசாயிகள் …!!

அரியானா எல்லையில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். டெல்லி-அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின்…

அடுத்தடுத்த இழப்புகள்… கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்… அரசின் நடவடிக்கை…!!

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நிவாரணம் வழங்கப்படும் நிலையில், மேலும் பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி போன்றவை…

10 கிலோ அதிகமா இருக்கு… எடையில் குளறுபடி… விவசாயிகளின் அதிரடி நடவடிக்கை…!!

எடையில் மோசடி செய்ததால் விவசாயிகள் வியாபாரியையும், லாரிகளையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பகுதியை சேர்ந்த வியாபாரி,…

அதிகாரிகள் காட்டும் ஆர்வம்…. விவசாயிகளின் எதிர்பார்ப்பு….. கரும்பு 2௦ ரூபாய் என பேனர்….!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாயி ஒருவர் ஒரு கரும்பின் விலை 20 என தன் வயலில் பேனர் வைத்துள்ளார் தமிழர் பண்டிகைகளில்…

எங்களோட பொழப்பே இதுதான்…! மண்ணை அள்ளி போட்ட தேமல் நோய்… கண்ணீரில் விவசாயிகள் ….!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே பயிரிடப்பட்ட உளுந்து பாசிப்பயிறு பயிர்களில் மஞ்சள் தேமல் நோய் தாக்கியுள்ளது விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…

“சாலையில் கிடந்த எஃப்.எம்”… வீட்டுக்கு எடுத்து வந்து ஆன் செய்த விவசாயி பலி… சிறுமி கவலைக்கிடம்..!!

பனமரத்துப்பட்டி அருகே சாலையில் கிடந்த எஃப்.எம் வெடித்து சிதறியதில் விவசாயி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம்,…

நீங்க ஒருவர் அல்ல….. உங்க குடும்பம் எல்லாரும் … அம்மாவின் அரசுக்கு முக்கியம் ..!!

தமிழகத்தில் ஊரடங்கை நீடித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள முழு அறிக்கையின் சாராம்சம் :  உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை…

கஷ்டப்பட்டு உழைச்சேன்….. என் மகளுக்கு என்ன செய்ய போறேன்….. 50பவுன் நகை கொள்ளை….. விவசாயி கதறல்….!!

திருப்பூர் அருகே வங்கியில் வைத்திருந்த 50 பவுன் நகை கொள்ளை போனதை அறிந்த விவசாயி கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை…

தாமதம் கூடாது….. உடனே சொல்லுங்க….. கோவை விதை சான்று இணை இயக்குனர் அறிவுரை….!!

விதை பரிசோதனை குறித்த ஆய்வு முடிவுகளை உடனடியாக விவசாயிகளிடம் தெரிவிக்க வேண்டுமென்று கோவை விதை சான்று இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில்…

கிரெடிட் கார்டு மூலம் கடன்….. நியாயமான முறையில் USE பண்ணிக்கோங்க….. கலெக்டர் அட்வைஸ்…..!!

திருவாரூரில் பாரத பிரதமரின் கிசான் கிரடிட் கார்ட் திட்டத்தின் மூலம் கடன் உதவிகளை பெற்று பயன் பெறுமாறு விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர்…

“இனி 9 மணி நேரம் இலவசம்” ரூ8,553 கோடி ஒதுக்கீடு…… கட்டண உயர்வில்….. சிறப்பு சலுகை…..!!

ஆந்திராவில் விவசாயிகளுக்கு சிறப்பு சலுகையாக மின்சாரத்தை 9 மணி நேரம் இலவசமாக அம்மாநில அரசு வழங்கியுள்ளது.  ஆந்திராவில் மின்சார கட்டணத்தை அம்மாநில…

வீணாக ஓடும் தண்ணீர்…… திறக்க மாட்டோம்னு சொல்லிட்டு….. ஏன் திறந்தீங்க…..? தேனி விவசாயிகள் வேதனை….!!

இரண்டாம் போக நெல் சாகுபடியை கைவிட கூறிவிட்டு முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரை வீணாக திறந்ததற்கு  விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேனி…

20 ஆண்டுகள் குத்தகை….. எடுக்க அனுமதி இருக்கு – ONGC….. விவசாயிகள் எதிர்ப்பு…. திருவாரூரில் பரபரப்பு…!!

திருவாரூரில் டெல்டா மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பின்பும் எண்ணெய் கிணறு அமைப்பதாக கூறி நிலத்தை தோண்டுவது ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சியா? என்று…

காவிரி டெல்டா- சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு..விவசாயிகள் மகிழ்ச்சி..!!

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு  விவசாயிகள் நேரில் நன்றி தெரிவித்துள்ளனர். காவிரி…

அட வெட்டி ஆபிசர்களா…. VAO என்றும் பாராமல்…… கலெக்டர் முன் வறுத்தெடுத்த விவசாயி….!!

ஈரோட்டில் நடைபெற்ற விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயி ஒருவர்  அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில்…

‘வி.ஏ.ஓ. என்றால் வெட்டி ஆபிஸர்’ – கொந்தளித்த விவசாயி!

விஏஓ என்றால் வெட்டி ஆபிசர் என்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயி ஒருவர் பேசியதை கேட்ட அலுவலர்கள் ஆத்திரமடைந்து விவசாயிகளுடன்…

ஒரு கைப்பிடிக்கு ரூ2…. இரவில் டார்ச்லைட்டுடன் உழைப்பு…. அறுவடையில் அசத்தும் சிங்க பெண்கள்…!!

நாமக்கல் பகுதியில் இரவோடு இரவாக நடைபெற்று வரும் தீவனப்புல் அறுவடையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் பெண்கள் கஷ்டபட்டு உழைத்து வருகின்றனர். நாமக்கல்…

நாளை முதல்…. குடிக்க மட்டும் தான் தண்ணீர்…. விவசாயத்திற்கு அல்ல…. மேட்டூர் நீர் திறப்பு நிறுத்த வாய்ப்பு…!!

டெல்டா மாவட்டங்களில் பாசனத் தேவை குறைந்துள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நாளை முதல் நிறுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.…

“உறை பனி” கருகிய தேயிலை…. விளைச்சலும்…. விலையும் குறைவு….. விவசாயிகள் வேதனை…!!

நீலகிரியில் உறைபனியினால் தேயிலை பயிர்கள் கருகிய சம்பவம் விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த…

“BUDGET 2020” எந்த சலுகையும் வேண்டாம்…. இது மட்டும் போதும்…. விவசாயிகள் ஒரு சேர கோரிக்கை…!!

வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட்டில் விவசாயத் துறையினரின் எதிர்பார்ப்புஎன்ன என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  நாட்டின் உயிர்நாடியாக…

“வாடல் நோய்” நாசமான வெற்றிலை சாகுபடி….. வேதனையில் தேனி விவசாயிகள்…!!

தேனி அருகே வாடல் நோய் தாக்குதலால் வெற்றிலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  தேனி  மாவட்டம் பெரிய குளத்தை சுற்றியுள்ள…

முல்லை பெரியாரை நம்பி….. 14,707 ஏக்கரில் 2ஆம் போக நெல் சாகுபடி….. பணியில் மும்முரம் காட்டும் விவசாயிகள்…!!

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் இரண்டாம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். கேரள மாநிலத்தின்  …

விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்… “ஹைட்ரோ கார்பன் திட்டம்”… தமிழக அரசு அனுமதிக்கக்கூடுமா…

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தினால், கிளர்ந்தெழுந்து போராடுவோம் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகளை ஒடுக்கும் மத்திய அரசின் அறிவிப்பை,…

வேளாண்மைக்கு தனி பட்ஜெட் கோரி விவசாயிகள் மனு!

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 20க்கும்…

1 கிலோ 60 ரூபாய்…. அதிகரித்த பட்டாணி விளைச்சல்….. கொடைக்கானல் விவசாயிகள் மகிழ்ச்சி….!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பட்டாணி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம்  கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி பள்ளங்கி…

விவசாயிகள் கோரிக்கை…!!! “தமிழக அரசு”…. நிறைவேற்றுமா..?

 நாகை மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அரசு நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க வேண்டும். என்று விவசாயிகள்…

இந்தியாவில் விவசாயிகளை விட வேலையில்லாதவர்களின் தற்கொலை அதிகரித்துள்ளது

இந்தியாவில் 2018-ம் ஆண்டில் வேலை இல்லாதவர்கள் தற்கொலை 1.34 லட்சம் பேராக அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண தகவல் அதிர்ச்சி  அளிக்கின்றது.…

மணிமுக்தா அணை நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி!

மணிமுக்தா அணையின் தண்ணீர் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் மணிமுக்தா அணை உள்ளது. 36 அடி கொள்ளளவு கொண்ட…

விவசாயிகளின் ஆண்டு வருமானம் மும்மடங்கு உயர்ந்துள்ளது – மம்தா பானர்ஜி..!!

மேற்கு வங்கத்தில் கடந்த 8 ஆண்டுகளில் விவசாயிகளின் சராசரி ஆண்டு வருமானம் மும்டங்காக உயர்ந்துள்ளது என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி…

சம்பா சாகுபடி…… மஞ்சள் நோய் தாக்குதல்…… நாகை விவசாயிகள் வேதனை….!!

நாகை மாவட்டத்தில் சம்பா சாகுபடியில் மஞ்சள் நோய் தாக்குதல் காரணமாக விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாகையை சுற்றியுள்ள…

ஹைட்ரோகார்பன் தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி……. தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு….!!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் வடக்கு பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கை தென்மண்டல தேசிய பசுமை…

குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் வழங்க வேண்டும்-பி.ஆர்.பாண்டியன்…!!!

நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வழங்க வலியுறுத்தி தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயற்சி செய்த விவசாயிகள் சங்கத்தினரை போலீசார்…

உடுமலையில் விவசாய நிலங்களில் வனவிலங்குகள் அட்டகாசம்… விவசாயிகள் போராட்டம்….!!

உடுமலையில் விவசாய நிலங்களில் வனவிலங்குகள் அட்டகாசம் செய்து வருவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நூற்றுக்கணக்கான  வனத்துறை…

10,00,000 ஹெக்டரில் நெல்……. 20,00,000 ஹெக்டரில் கோதுமை சாகுபடி……. வேளாண் அமைச்சகம் தகவல்….!!

வடமாநிலங்களில் நடப்பாண்டில்  கோதுமை மற்றும் நெல் பயிரிடும் பரப்பு அதிகரித்திருப்பதாக வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. வடமாநிலங்களில் நடப்பாண்டு பருவத்தில் இதுவரையில் 20…

100 அடியை தாண்டிய மணிமுத்தாறு அணை நீர் மட்டம்…… விவசாயிகள் மகிழ்ச்சி….!!

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 118 அடி கொள்ளளவு கொண்ட…

மக்கள் குறைகளைக் கேட்காமல் செல்ஃபோனில் பிசியான அலுவலர்கள்..!

விவசாயிக‌ள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் அவர்களின் குறைகளை கேட்டறியாமல் அலுவலர்க‌ள் சில‌ர் தொடர்ந்து செல்ஃபோன் ப‌ய‌ன்ப‌டுத்திய‌தால் விவ‌சாயிக‌ளிடையே ச‌ல‌ச‌ல‌ப்பு ஏற்பட்டது.…

புரோக்கர்கள் பிடியில் பாலக்கோடு சந்தை – விவசாயிகள் வேதனை….!!

பாலக்கோடு தக்காளி சந்தையில் புரோக்கர்கள் (இடைத்தரகர்கள்) மாபியா கும்பல் போல் செயல்படுவதாக தக்காளி விவசாயிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு…