கேக் தயாரிக்கும் எந்திரத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர்-ராதாபுரம் மெயின் ரோட்டில் ஒரு பேக்கரி அமைந்துள்ளது. இந்த பேக்கரி கடையின் உரிமையாளர் கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலும் செய்து வருகிறார். இவரிடம் முத்து செல்வன்(26) என்பவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். தினமும் முத்துச்செல்வன் பேக்கரியில் இருக்கும் குடோனில்…

Read more