ஏசியில் கோளாறு…. ஏர் இந்தியா விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திரும்பியது..!!

துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஏசியில் கோளாறு ஏற்பட்டதால் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு திரும்பியது. விமானம் மதியம் 1:19 மணிக்கு புறப்பட்டு 3:52 மணிக்கு திரும்பியது. அனைத்து 174 பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர், விரைவில் மற்றொரு விமானத்தில்…

Read more

Other Story