பேருந்து நிறுத்தத்தில் இரு கல்லூரி மாணவர்களுக்கிடையே திடீர் மோதல்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணி ஓமந்தூரார் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் நேற்று பேருந்து வந்து இறங்கியது. அப்போது இரு கல்லூரி மாணவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது பேருந்தையும் போகவிடாமல், பொதுமக்களையும் பேருந்தில் ஏற, இறங்க விடாமல் மாணவர்கள் தகராறு…

Read more

Other Story