வீட்டில் தனியாக இருந்த பெண் இன்ஜினியர்…. அத்துமீறிய டெலிவரி நிறுவன ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வெட்டுவாங்கேணி கணேஷ் நகரில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஜெயபால் துரைப்பாக்கம் எம்.சி.என் நகரில் இருக்கும் வீட்டில் மளிகை பொருட்கள் டெலிவரி…

Read more

Other Story