2 கன்று குட்டிகளை ஈன்ற பசு…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆச்சிபட்டியல் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் பார்த்து வருகிறார். இந்நிலையில் பழனிசாமி வளர்த்த மாடு சினையாக இருந்தது. நேற்று அந்த பசு மாடு அடுத்தடுத்து இரண்டு கன்று குட்டிகளை ஈன்றது. இதனை அறிந்த பொதுமக்கள்…

Read more

Other Story