சப்-இன்ஸ்பெக்டர் உள்பட இருவர் பலி…. வேன் டிரைவருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் தங்கபாண்டியன் என்பவர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் மாரியப்பன் என்பவர் புளியங்குடி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக இருந்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு தங்க பாண்டியனும், மாரியப்பனும் மோட்டார் சைக்கிளில்…
Read more