பஞ்சாயத்து தலைவியின் அதிகாரம் பறிப்பு…. காரணம் இதுதான்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சீவநல்லூர் பஞ்சாயத்து தலைவியாக இருப்பவர் முத்துமாரி. துணை தலைவராக பட்டுராஜ் என்பவர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் பஞ்சாயத்து தலைவி துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதனால் ஊராட்சி மன்ற…

Read more

Other Story