சைகை காட்டி பாலியல் தொந்தரவு…. சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகார்… ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர் கைது….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் கிராமத்தில் 9 மற்றும் 13 வயது சிறுமிகள் வசித்து வருகின்றனர். இந்த 2 சிறுமிகளும் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு செல்லும்போது ஒருவர் பாலியல் ரீதியாக சைகை காட்டி சிறுமிகளுக்கு…

Read more

Other Story