தொழிலதிபரிடம் ரூ.35 லட்சம் மோசடி…. ரியல் எஸ்டேட் தரகர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் தொழிலதிபரான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் சோழிங்கநல்லூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தரகரான கிருஷ்ணகுமார் என்பவர் நிலம் வாங்கி தருவதாக கூறி 35 லட்ச ரூபாய் பணம் வாங்கியுள்ளார். ஆனால்…

Read more

Other Story