நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணி… கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…!!
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளினை நினைவு கூறும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் ஒரு வார காலத்திற்கு பல்வேறு நிகழ்வுகளுடன் சட்ட வார விழா சிறப்பாக கொண்டாடப்பட…
Read more