விமானத்தில் பறந்து வந்து ATM-ல் கொள்ளை… 4 நிமிடங்களில் 26 லட்சம் அபேஸ்…. தெலுங்கானாவில் பரபரப்பு சம்பவம்…!!

இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதுமே கொலை, கொள்ளை சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஹைதராபாத்திற்கு விமானம் மூலமாக வந்து ஏடிஎம்மில் 26.69 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்…

Read more

ஏடிஎம் கொள்ளை…. தடுக்க சென்ற போலீஸ்காரருக்கு நேர்ந்த கொடுரம்… தூத்துக்குடியில் பயங்கரம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் தெற்கு சம்பந்தமூர்த்தி தெரு உள்ளது. இங்கு ஒரு வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று சில மர்ம நபர்கள் கொள்ளையடிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த அலாரம் அடித்த நிலையில், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு…

Read more

ATM கொள்ளை: 6 காவலர்கள் பணியிட மாற்றம்….அதிரடி உத்தரவு…!!

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களை உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த கொள்ளை வழக்கில் தேடுதல் வேட்டை தீவிரபடுத்தப்பட்டு இதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் வடமாநிலத்தை சேர்ந்த இரு பிரிவினர் என்பதால் தமிழகம் மட்டுமின்றி ஹரியானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3…

Read more

Other Story