எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டீங்களா..? நகராட்சி அலுவலக வாசலில் குப்பைகளை கொட்டிய பெண் கவுன்சிலர்… பரபரப்பு சம்பவம்…!!

வாலாஜாபேட்டை அருகே தனது வார்டில் தூய்மை பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை எனக கூறி நகராட்சி அலுவலகத்தில் குப்பைகளை கொட்டி பெண் கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை 19-வது வார்டில் தூய்மைப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை…

Read more

Other Story