மக்களே உஷார்.! இது மாதிரி அழைப்புகள் வரும்..! “உங்கள் பயம்தான், அவர்கள் பலம்”.. போலீஸ் எச்சரிக்கை..!

பல்வேறு நாடுகளில் இருந்து வரும் போலி கூரியர் சேவை நிறுவனங்கள் மூலம் மக்களை ஏமாற்றும் சைபர் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த மோசடி கும்பல்கள், பொதுமக்களுக்கு அவர்களின் பெயரில் வெளிநாடுகளில் இருந்து பார்சல் வந்துள்ளதாகவும், அதில் போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிப்பார்கள்.…

Read more

சட்டென மாறிய வானிலை… அடுத்த 5 நாட்களுக்கு இதுதான்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த…

Read more

Other Story