“தந்தையின் ஆசை இதுதான்”…. துக்கத்திலும் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி…. நெகிழ்ச்சி சம்பவம்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் பெரிய மேட்டுப்பாளையம் 1-வது தெருவில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பவானி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பொற்செல்வி (21), விஜயலட்சுமி(16) என்ற இரண்டு மகள்கள்…
Read more