வயலில் கிடைத்த வைரம்… போட்டி போட்டு தேடும் ஊர் மக்கள்… மகிழ்ச்சியில் கூலி தொழிலாளி…!!
வயலில் வைரக்கல் கிடைத்ததால் பெண் கூலி தொழிலாளி மகிழ்ச்சி அடைந்தார். ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள வயல்களில் மழைக்காலத்தில் வைர கற்கள் கிடைப்பது வழக்கம். இந்த நிலையில் பொன்னகிரியில் இருக்கும் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கூலி தொழிலாளி பெண்ணுக்கு…
Read more