ஈர கையுடன் சுவிட்சை அழுத்தியதால்…. 9-ஆம் வகுப்பு மாணவி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் கக்கன்ஜி நகர் மாடல் தெருவில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் சுவேதா அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று பள்ளி விடுமுறை…

Read more

Other Story