சென்னையில் 9 சுரங்கப்பாதைகள் மூடல்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
சென்னையில் புயல் காரணமாக இரண்டு நாட்களாக இடைவிடாது கனமழை பெய்ததால் பல இடங்களிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. மக்கள் பலரும் தவித்து வரும் நிலையில் அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று சென்னையில் 17 சுரங்கப் பாதைகள்…
Read more