“மசூதி அருகே கட்டப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்”.. ரிப்பன் வெட்டி திறந்து வைத்த 8 வயது சிறுமி.. காரணத்தைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க..!!

உத்திரபிரதேச மாநிலம் கோட் கார்வி பகுதியில் மசூதி ஒன்று அமைந்துள்ளது. இஸ்லாமியர்கள் வழிபட்டு வரும் இந்த மசூதியில் தொல்லியல் ஆய்வு நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த வருடம் நவம்பர் 24ஆம் தேதி தொல்லியல் ஆய்வு நடத்த அதிகாரிகள்…

Read more

காணாமல் போன 8 வயது சிறுமி…. சடலமாக மீட்பு…. நடந்தது என்ன….?

டெல்லியில் கடந்த திங்கள் கிழமை மாலை 8 வயது சிறுமி காணாமல் போய் உள்ளார். அவரை பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்று போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரித்ததில் 19…

Read more

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. மீன் வியாபாரி கைது…. அதிர்ச்சியில் பெற்றோர்….!!!!

கன்னியாகுமாரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் பீர் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன் வியாபாரம்  செய்து வருகிறார். இந்நிலையில் இவர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை அழைத்து பேசியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த சிறுமியிடம் தன்னுடைய வீட்டில்…

Read more

எங்கே போகிறோம்?.. புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள்…. சமூகத்தைச் சீரழிக்கும் போதை – கமல்ஹாசன் கடும் கண்டனம்.!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், “எங்கே போகிறோம்? புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில்…

Read more

இப்படி ஒரு திறமையா…? சேலை அணிந்து செங்குத்து மலை ஏறி சாதனை படைத்த 8 வயது சிறுமி…. குவியும் பாராட்டு….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானேவில் கிரிஹிதா என்ற 8 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி ஊரடங்கு காலத்தில் தன்னுடைய தந்தை மற்றும் சகோதரியுடன் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் தற்போது கடல் மட்டத்திலிருந்து 100 அடி உயரத்தில் உள்ள…

Read more

Other Story