சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 6 பேர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் பணம் வைத்த சூதாடி கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து விசாரித்தனர். அந்த விசாரணையில்…

Read more

மண்ணுளிப் பாம்பை விற்க முயற்சி…. ரூ.10 லட்சத்திற்கு பேரம் பேசிய 6 பேர் கைது…. வனத்துறையினர் அதிரடி….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் மண்ணுளி பாம்பை சிலர் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வனத்துறையினர் களக்காடு- சேரன்மகாதேவி சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் சந்தேகப்படும்படியாக இரண்டு…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சின்னகுப்பம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சிலரை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன், செல்வக்குமார்,…

Read more

Other Story