தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி…. தாய் கண்முன்னே 5-ஆம் வகுப்பு மாணவி பலி…. கோர விபத்து…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள நன்மங்கலம் ராஜாஜி நகர் பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான சாய் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்தி என்ற மாணவி உள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு லியோரா ஸ்ரீ(10)…
Read more