மொத்த ஊரும் அழிஞ்சிட்டு…. ஒரே ஒரு வீடு மட்டும் தான் இருக்கு… கண்ணீரில் கிராம மக்கள்…. கலங்க வைக்கும் சம்பவம்…!!!

இந்தியாவில் பெய்து வரும் பருவமழையால் பல்வேறு மாநிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மேக வெடிப்பால் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள ஒரு கிராமம்…

Read more

Other Story