அதிக நேரம் செல்போன் பயன்படுத்திய 5 வயது சிறுவன்… அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!
ஒடிசாவில் செல்போன் வடித்ததில் ஐந்து வயது சிறுவன் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் மகாராஜ்பூர் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஐந்து வயது மகன் உள்ளார். இந்த சிறுவன் தனது பெற்றோரின் செல்போனில் அதிக நேரம்…
Read more