“ரூ.13 லட்சம் மதிப்புள்ள 1300 கிலோ பொருள்”… பெண்கள் உட்பட 5 பேர் கைது… பட்ட பகலில் நடந்த சம்பவம்.. தட்டி தூக்கிய போலீஸ்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஈரியூர் கிராமத்தில் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிராமத்தில் சத்யா என்ற பெண் நடத்தி வந்த பெட்டிக்கடையில் காவல்துறையினர் சோதனையில்…

Read more

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து..‌ 5 பேர் பலி… 20 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி..!!!

மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்தில் காம்கான்-ஷேகான் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் இன்று காலை அவ்வழியாக வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற பேருந்து மீது மோதியது. இதைத் தொடர்ந்து அந்த வழியாக வந்த ஒரு…

Read more

மனசுல சூப்பர் ஹீரோன்னு நினைப்பு…… “கெத்து காட்றா இடமா இது”… கொஞ்சம் ஸ்லிப் ஆன அவ்வளவுதான்… பதற வைக்கும் வீடியோ..!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரினில் உள்ள ஜன்பத் என்ற பரபரப்பான சாலையில்கடந்த 15ம் தேதி அன்று இளைஞர்கள் 5 பேர் கொண்ட கும்பல் காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் காரில் ஆபத்தான முறையில் வேகமாக வாகனத்தை ஓட்டினர். அதோடு ஆபத்தான ஸ்டண்ட் செய்து…

Read more

Other Story