ரூ.77.26 லட்சம் மதிப்புள்ள அரிசி…. “வழக்கமான வாடிக்கையாளர் தானே”…? நம்பி கொடுத்த உரிமையாளர்…. பல வருடங்களாக நடந்த கொடுமை‌‌..!!

ஒடிசா மாநிலத்தில் அரிசி ஆலை ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆலையில் வழக்கமாக வியாபாரி வர்மா என்பவர் அரிசி வாங்குவார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிரிசோலா பகுதியில் வசித்து வருகிறார். இவர் இந்த அரிசி ஆலைக்கு சென்று பலமுறை அரிசி வாங்கிவிட்டு…

Read more

சூப்பரான எஃப்டி திட்டம்…. மூத்த குடிமக்களுக்கு அடுத்த ஜாக்பாட்…. 8.2% வட்டி விகிதம்…!!

அரசாங்க ஆதரவு திட்டமான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் என்பது தற்போது ஒவ்வொரு மூத்த குடிமகனுக்கும் மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கிறது. இந்த திட்டம் போஸ்ட் ஆபீஸால் வழங்கப்படுவதால் இதில் முதியவர்கள் நல்ல வட்டி விகிதங்களுடன் பாதுகாப்பான தொகையை பெற முடியும்.…

Read more

செம ஷாக்…‌இந்திய மாணவர்கள் 633 பேர் உயிரிழப்பு… அதிர்ச்சி தகவலை சொன்ன மத்திய மந்திரி…!!!

இந்திய மாணவர்கள் பலர் தங்கள் கல்விக்காக வெளிநாடு சென்று தங்கி படித்து வருகின்றனர். இதில் கடந்த 5 வருடங்களில் விபத்து, உடல்நலக் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் வெளிநாடுகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் தொடர்பாக ஒரு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இல்வசம்…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநில அரசு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் அரிசி இலவசமாக வழங்கப்படும்…

Read more

Other Story