ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இல்வசம்…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநில அரசு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் அரிசி இலவசமாக வழங்கப்படும்…

Read more

Other Story