திமுக அரசை எதிர்த்து பாடை கட்டிப் போராட்டம்…. போலீசாருடன் திடீர் தள்ளுமுள்ளு… பாஜகவினர் 300 பேர் கைது…!!

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷசாராயம் குடித்ததில் 55 பேர் பலியான நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. அந்த வகையில் பாஜக கட்சி என்று…

Read more

Other Story