மகா கும்பமேளா..! பிணத்தை எடுத்து ஆற்றில் வீசி விட்டனர்… எம்பி ஜெயா பச்சன் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள பிரக்யாராஜில் மகா கும்பமேளா வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. கடந்த 15-ஆம் தேதி தொடங்கிய கும்பமேளா வருகின்ற 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கடந்த மாதம் 29 மவுனி அம்மாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள்…

Read more

Other Story