யானையை நினைத்து பயப்படவா…? பாம்பை நினைத்து பயப்படவா…? துடிதுடித்து பலியான 3 குழந்தைகள்….!!

ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் உள்ள சப்காலி கிராமத்தில் யானைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் அடிக்கடி உணவை தேடி அந்த கிராமத்திற்குள் நுழைவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் யானையின் அச்சுறுத்தலுக்கு பயந்து ஓட்டு வீட்டில் பன்னலால் கோர்வா(15), கஞ்சன் குமாரி(8), மற்றும் பேபி…

Read more

Other Story