முதலமைச்சர் குறித்து அவதூறு…. 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள போரூர் காவல் நிலையத்தில் கோபி கண்ணன் என்பவர் முதல் நிலை போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குறித்து கோபி கண்ணன் தனது சமூக வலைதள பக்கத்தில் அவதூறாக பேசப்பட்ட வீடியோக்களை பதிவிட்டதாக…

Read more

Other Story