122 பேர் பலி: கண்மூடித்தனமாக சாமியாரை நம்பும் மக்கள்…!!!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் நகரில் சாமியார் ‘போலே பாபா’ என்ற நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்கள் பலரும் கலந்து கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 122 பேர் உயிரிழந்தனர். 80 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று அனுமதி பெற்றுவிட்டு சுமார்…
Read more