“என்னை பொதுத் தேர்வுக்கு என் அப்பா தான் வழி அனுப்பி வச்சாரு”… ஆனால் திரும்பி வந்தா அவரு இல்ல… கதறும் 12-ம் வகுப்பு மாணவி…!!

நெல்லையில் உள்ள பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கால்நடை பராமரிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார். இவருக்கு ஒரு ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சுப்பிரமணியின் 2-வது மகள் அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.…

Read more

Other Story