உயிருக்கு உத்தரவாதமின்றி 10 லட்சம் குழந்தைகள்…. SAVE THE CHILDREN அமைப்பு ஷாக் தகவல்…!!
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே 13-வது நாளாக உச்சக்கட்ட போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. காசாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல், வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், காஸாவில் 10 லட்சம் குழந்தைகளின் உயிர்கள் உத்தரவாதமின்றி இருக்கின்றன…
Read more