“அடுத்த மாதத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிக்கப்படும்”… புதிய ஆணையாளர் தகவல்..!!!
அடுத்த மாதத்திற்குள் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிக்கப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடையும் தருவாயில் இருக்கின்றது. வருகின்ற மார்ச் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் நிறைவடைந்து…
Read more