தூய்மை பணியாளர்களுக்கு ரூ.50 கோடியில் வைப்பு நிதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தூய்மை பணியாளர்களுடைய மேம்பாட்டிற்காக 50 கோடியில் வைப்பு நிதி உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தை கடந்த வருடம் முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .இந்த திட்டத்தின் கீழ்…

Read more

Other Story