சுடுகாட்டில் வைத்து வெட்டி படுகொலை…. தூத்துக்குடியில் நடந்த சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்…!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சுடுகாட்டு ஒன்றில் வேன் உரிமையாளர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளார்கள். திருமங்கை நகரைச் சேர்ந்த ஞானசேகரன் மகன் முகில் ராஜ்…
Read more